சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்துக் கொள்ளும் வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ம் தேதி வரை மாமல்லபுரத்தில்
Category: செய்திகள்… இன்று!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிக இந்திப் படங்களுக்கு இசையமைத்தவர் பப்பி லஹிரி!
இந்தியத் திரையுலகில் டிஸ்கோ இசை மூலம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட இசை அமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான பப்பி லஹிரி இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தியில் நடித்த அதிக
எஸ்பிபிக்கு தலைவர் ரஜினியின் உணர்ச்சிப்பூர்வ அஞ்சலி!
45 ஆண்டுகள் என் குரலாக வாழ்ந்தவர் எஸ்பி பாலசுப்பிரமணியம் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் புதிய படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று மாலை
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது இவரா?
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குபவர் குறித்து மீடியாக்களில் பல்வேறு செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளன. ரஜினி
ஜூன் 20-ல் அமெரிக்கா செல்கிறார் தலைவர் ரஜினிகாந்த்!
சென்னை: சிறப்பு அனுமதியுடன் தனி விமானத்தில் சிகிச்சை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா செல்லவுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தலைவர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நாட்டின் மிக உயர்ந்த தாதா சாகேப் பால்கே விருது!
டெல்லி: இந்திய திரைத்துறையில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நடிகர் ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி,
‘அரசியலுக்கு எப்போதுமே வரப்போவதில்லை என ரஜினி அறிவிக்கவில்லையே!’ – தமிழருவி மணியன்
சென்னை: அரசியலில் இனி எப்போதும் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பின்னர்
‘போகிறவர்கள் தாராளமாகப் போகலாம்!’
ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேறி வேறு கட்சிகளில் சேர விரும்பும் நிர்வாகிகள், தங்கள் பதவிகளை முதலில் ராஜினாமா செய்துவிட்டு வெளியேறலாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,
‘இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன்!’ – தமிழருவி மணியன்
சென்னை: இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் எனக் குறிப்பிட்டு, அரசியலில் இருந்து தான் விலகுவதாக தமிழருவி மணியன் உருக்கமாக தெரிவித்துள்ளார். வரும் ஜனவரியில் கட்சி
தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்கள் பணி! – தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு
சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், தேர்தல் அரசியலுக்கு வராமலேயே மக்களுக்கு பணி செய்யப்போவதாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் விரைவில் புதிய கட்சி தொடங்க