பொன்னியின் செல்வன் : கதையின் காலம், பின்னணி மற்றும் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் புதினம் கொஞ்சம் கற்பனை, நிறைய வரலாற்றுச் சம்பவங்களோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இந்தக் கதையை அமைத்துள்ளார் அமரர் கல்கி.

Read More

மீண்டும் பொன்னியின் செல்வன்

  பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த

Read More

அமரர் கல்கியின் மோகினித் தீவு

அமரர் கல்கியின் எழுத்து நடை தனித்துவம் மிக்கது. மிகச் சரளமான தமிழில் நகைச்சுவை மிளிர அவரைப் போல எழுதும் ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள் மிக அரிது. தமிழில் வரலாற்று நாவலாசிரியர்களில் முன்னோடி, நிகரற்ற சாதனையாளர்

Read More