பொன்னியின் செல்வன் புதினம் கொஞ்சம் கற்பனை, நிறைய வரலாற்றுச் சம்பவங்களோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக இந்தக் கதையை அமைத்துள்ளார் அமரர் கல்கி.
Tag: Ponniyin Selvan
தலைவரின் ‘தளபதி’ அனுபவங்கள்!
அண்மையில் பிரமாண்டமாக நடந்த பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரஜினிகாந்தின் பேச்சுதான் இப்போதுவரை சமூக வலைதளங்களில் பேசுபொருளாக இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் மணிரத்னம் இயக்கத்தில் தளபதி படத்தில்
22 நிமிடங்கள்… மொத்த அரங்கையும் அதிர வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டப் படம் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேச்சுதான், விழா முடிந்து இருதினங்கள் கழித்தும் இணையத்தில் தீப்பரவலாக வலம் வந்து
மீண்டும் பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த