‘இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள்வரை மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைக்க மாட்டேன்!’ – தமிழருவி மணியன்

சென்னை: இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன் எனக் குறிப்பிட்டு, அரசியலில் இருந்து தான் விலகுவதாக தமிழருவி மணியன் உருக்கமாக தெரிவித்துள்ளார். வரும் ஜனவரியில் கட்சி

Read More